Sunday, October 17, 2010

மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை

திருச்சிராப்பள்ளி மன்னார்புரத்தில் மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தா.சவுண்டையா மாநகர காவல் ஆணையர் கே.வன்னியப்பெருமாள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியபோது பிடித்தபடம். அருகில் கி.ஆ.பெ.விசுநாதம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அலீம் உள்ளார்.


No comments:

Post a Comment