Tuesday, July 31, 2018

திருச்சி முஸ்லிம் லிட்டாரி சொஸைட்டி (M LS) சார்பாக 3 1-7 - 18 அன்று மாலை 5.30 மணியாவில் எம்.எல்.எஸ். அலுவலகத்தியில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் 109 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் : 170 000 கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.எஸ் தலைவர் ஹாஜி எம்.கே.எம். உஸ்மான் சாஹீப் தலைமை தாங்கினார் எம்.எல். எஸ். பொது செயலாளர் கவிஞர் கா சையது ஜாபர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் துணை தலைவர் டாக்டர் அலிம் ஹாஜி உமர் இக்பால் இணை செயாலாளர்கள் டாக்டர் ஜாகீர் ஹசன் பி.எம். முகம்மது இக்பால் அக்பர் செயற்குழு உறுபினார்கள் ஏ. நெனஷாத் ஷாஜஹான் ஹாஜி வி.சையது மன்சூர் ஜனப் கே.ரஹ்மான் சேட் ஏ .ஹமித் அலி சேட் ஜனப் பாருக் பி.எச் இ.எல் ஜனப் வல்லாத்தார் நாசர் ஹாஜி அப்துல் ரவூப் ஜனப் எச்.சையத் இப்ராஹிம் என்.எம்.கே. பஷிர் அகமது சையத் சகிப் நவாஸ் நபிஸ் காதர் இப்ராஹீம் வக்கில் ஜி.எஸ்.ஏ மன்னான் சா ஹீப் சையத் ஹபிபுல்லா என்.அம்ஜத் மஜஹர் அலி அப்துல் ரகுமான் தன்வீர் அஹமது என்.பீர் முஹம்மது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருள் லாளர் பி.எம். ஹீமையூன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் என்.கே.அமிருதீன் ஆகியோர் காலந்து கெண்டனார் முடிவில் பொருளாளர் ஹாஜி ஏ.முஹம்மது ஐலாலுதீன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment