Monday, March 19, 2018

Trichy Srirangam திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் 11வது பட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள் (84) இன்று மதியம் 19.3.2019 12.45PM மணியளவில் சென்னையில் திருநாட்டை அலங்கரித்தார் (காலமானார்) சுவாமிகளின் பிருந்தாவனப்பிரவேசம் நாளை (20ம் தேதி) காலை 9 மணிக்குமேல் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பெரியாஸ்ரமத்தில் நடைபெறுகிறது. My heart felt condolences and praying for his soul rest jn peace

No comments:

Post a Comment