Saturday, September 4, 2021

ஆண்: என் மேல்விழுந்த மழைத் துளியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்இன்று எழுதிய என் கவியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்இன்று எழுதிய என் கவியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்ஆண்: என்னை எழுப்பிய பூங்காற்றேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்என்னை மயக்கிய மெல்லிசையேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்பெண்: உடம்பில் உறைகின்றஓர் உயிர் போல் உனக்குள்தானே நான் இருந்தேன்ஆண்: என் மேல் விழுந்த மழைத்துளியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்பெண்: இன்று எழுதிய என் கவியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய் பெண்: மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்ஆண்: ஒளியைத் திறந்தால் இசை இருக்கும்என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்பெண்: வானம் திறந்தால் மழை இருக்கும்என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்ஆண்: இரவைத் திறந்தால் பகல் இருக்கும்என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்இன்று எழுதிய என் கவியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்பெண்: இலையும் மலரும் உரசுகையில்என்ன பாஷை பேசிடுமோஆண்: அலையும் கரையும் உரசுகையில்பேசும் பாஷை பேசிடுமோபெண்: மண்ணும் விண்ணும் உரசுகையில்என்ன பாஷை பேசிடுமோஆண்: பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்பாஷை ஊமை ஆய்விடுமோபெண்: என் மேல் விழுந்த மழைத் துளியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்இன்று எழுதிய என் கவியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்

No comments:

Post a Comment