Tuesday, August 31, 2021

, பிறரின் குறை கண்டு மகிழும் உலகில்வான் பிறை கண்டு கொண்டாடும் பெருநாள்.....இருண்ட வானை கிழிந்து கிளம்பும் மின்னாலாய்பேரிடர் காலத்தில் வரும் பெருநாள்..பிறை வளர இருள் அகலும் இது நியதிஇப்பிறை வளற பிணி அகல இதுவே இறைவனின் செய்தி...இன்று பெருநாள் கொண்டாடும்எங்கள் சகோதர சகோதரிகள் அணைவருக்குமநெஞ்சார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள். இவ்வருடம் ஒருவருக்கொருவர் தூரநின்று கொண்டாடுவோம்....மாஸ்க் அணிந்து வாழ்ந்து சொல்லுவோம்... அன்புடன்அல்ஹாஜ். M.பாத்திமாநூரி.முபல்லிகாஅப்ஸலூல்உலமா.

No comments:

Post a Comment