Friday, January 6, 2017

Primary prevention of diabetes. Aleem M A. Hakkim A M. BMJ 2017;356:i6538

BMJ

Research

ResearchEfficacy and effectiveness of screen and treat policies in prevention of type 2 diabetes: systematic review and meta-analysis of screening tests and interventions

BMJ 2017; 356 doi: http://dx.doi.org/10.1136/bmj.i6538 (Published 04 January 2017)

Cite this as: BMJ 2017;356:i6538

Rapid response

Re: Efficacy and effectiveness of screen and treat policies in prevention of type 2 diabetes: systematic review and meta-analysis of screening tests and interventions

Primary prevention of diabetes.

India is slowly becoming the capital for type 2 diabetes. The reasons may be the environmental factors ,marriage between close relatives ,paddy wheat vegetables cultivation with use of heavy pesticides , intake of carbohydrates rich diet, and excessive use of steroids directly or indirectly as native remedies for various diseases along with the possible genetic predisposition.

In India people even presented with features of itching non heal ulcers in the feet and with features of neuropathy and as stress related diabetes in pre diabetic state.

So life style modifications ,less usage of pesticides for food grains and vegetables cultivations along with the screeing of possible genetic markers to suspect development of diabetes are very much useful as primary prevention measures to prevent the incidence of diabetes.

Competing interests: No competing interests

06 January 2017

M A Aleem

Neurologist

A M Hakkim

ABC Hospital

Annamalainagar Trichy 620018. Tamilnadu. India

@drmaaleem

Thursday, January 5, 2017

Specialities of Srirangam Temple Trichy


ஸ்ரீரங்கம் ( 7 ) இன் சிறப்பு........!!!

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. பெருமை உடைய
(1) பெரிய கோவில் 
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்  
(4) பெரிய கருடன் 
(5) பெரியவசரம் 
(6) பெரிய திருமதில் 
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் 

(1) ஸ்ரீதேவி 
(2) பூதேவி 
(3) துலுக்க நாச்சியார் 
(4) சேரகுலவல்லி நாச்சியார் 
(5) கமலவல்லி நாச்சியார் 
(6) கோதை நாச்சியார் 
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். 
(1) விருப்பன் திருநாள் 
(2) வசந்த உத்சவம் 
(3) விஜயதசமி 
(4) வேடுபறி 
(5) பூபதி திருநாள் 
(6) பாரிவேட்டை 
(7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். 
(1) சித்திரை 
(2) வைகாசி 
(3) ஆடி 
(4) புரட்டாசி 
(5) தை 
(6) மாசி 
(7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். 
(1) சித்திரை
(2) வைகாசி 
(3) ஆவணி 
(4) ஐப்பசி 
(5) தை 
(6) மாசி 
(7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
(1) கோடை உத்சவம் 
(2) வசந்த உத்சவம் 
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை 
(4) நவராத்ரி 
(5) ஊஞ்சல் உத்சவம் 
(6) அத்யயநோத்சவம் 
(7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். 
(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் 
(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் 
(3) குலசேகர ஆழ்வார் 
(4) திருப்பாணாழ்வார் 
(5) தொண்டரடிபொடி ஆழ்வார் 
(6) திருமழிசை ஆழ்வார் 
(7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. 
(1) நாழிகேட்டான் கோபுரம் 
(2) ஆர்யபடால் கோபுரம் 
(3) கார்த்திகை கோபுரம் 
(4) ரெங்கா ரெங்கா கோபுரம் 
(5) தெற்கு கட்டை கோபுரம்-I 
(6) தெற்கு கட்டை கோபுரம்-II 
(7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். 
(1) வசந்த உத்சவம் 
(2) சங்கராந்தி 
(3) பாரிவேட்டை 
(4) அத்யயநோத்சவம் 
(5) பவித்ர உத்சவம் 
(6) உஞ்சல் உத்சவம் 
(7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். 
(1) பூச்சாண்டி சேவை 
(2) கற்பூர படியேற்ற சேவை 
(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை 
(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் 
(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை 
(6) தாயார் திருவடி சேவை 
(7) ஜாலி சாலி அலங்காரம்

பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்.......!

காரியங்கள் அணைத்தும் கைகூடும் பாரீர்......!

Monday, January 2, 2017

To adopt Jayalalithaa's birthday Feb 24 as "National Noon Meal Day"

3.1.2017

From

Dr M A Aleem MD DM (Neuro)
Former Vice Principal
Hod and Professor of Neurology. KAPV Govt. Medical College and Mahatma Gandhi Memorial Govt. Hospital
Trichy


To 

The Honorable The Chief minister of Tamilnadu

St George Fort

Chennai

Respected sir

 Kindly consider to add our formar chief minster of Tamilnadu Dr. Jayalalithaa's name in the Tamilnadu government owned first medical university in India and name it as" The Tamilnadu Dr MGR -JAYALALITHAA Medical University.

This may be one of the  Academic honor to our Amma along with the honor of Barath Retna and change of the name of her memorial site. 

Sir our chief minster should also  consider my second request to make steps to announce our Former Chief minister 's birthday can be adopted and celebrated as "National Noon Meal day" Because Jayalalithaa is the one who did many modifications in this scheme and which is useful to produce healthy intelligent younger generations.
Kindly consider my request sir

Thanking you

Your sincerely

Dr M A Aleem
Neurologist

Tirchy

Sunday, January 1, 2017

Nobel Prize for Jayalalithaa request made in 14.9 .1994

Unhygienic roadside eateries are a cause for concern -The Hindu Tiruchi 2.01.2017

The Hindu Tiruchi 2.01.2017

Unhygienic roadside eateries are a cause for concern

TIRUCHI: JANUARY 02, 2017 00:00 IST
UPDATED: JANUARY 02, 2017 04:14 IST

C. Jaisankar

The number has almost doubled over the last few months
The growing number of unhygienic roadside eateries and fast-food shops at Central Bus Stand has raised questions about health hazards to regular eaters.
Till a year ago, there were just 10 road side eateries at the bus stand. The number has almost doubled over the last few months. Initially, they were transacting business near the two-wheeler parking stand. Now, eateries have come up along V.O. Chidambaram road and it is set to extend further in the near future.
Though opinion is divided over the question of removing the eateries, many citizens share common opinion on unhygienic methods being followed by the eateries for preparing, cooking and serving food to the passengers and bystanders.
They prepare food items in highly polluted environment and open spaces. They serve hot food items on plastics covered with polythene papers.
In the initial days, the road side eateries preferred to sell vegetarian food items, particularly idly and dosa. Now, several non-vegetarian food stalls have sprung up apparently to cash in on the changing pattern of food culture among people particularly youngsters. They transact business at 6 am to 11.30 pm.
The area becomes extremely busy in the evening and night as the eatery owners want to cater to the need of long distance travellers, who prefer to travel in the night.
The food sellers, who seem to have poor awareness on hygienic aspects of food preparation, prepare food items in open. Some of them commonly use non-permitted colouring agents. Questions are raised on quality of oil and water. Some of the eateries are functioning very close to the places, where passengers pass urinals in open. They also dump food waste and leaves indiscriminately on road.
“I am not affordable to dine at restaurants. Hence, I prefer to eat at road side eateries as food rates are cheap. But, I am worried over eating poor hygienic food items,” said A. Mohammed Abuthahir, a Chennai bound passenger of Tiruchi, who had dinner at a road side eatery at the Central Bus Stand a few days ago.
While agreeing that the quality of food items could not be equated with restaurants, an eatery owner said that they had to function on 25 to 50 square foot space. “It is very difficult to prepare quality food in a small space. However, we prepare hygienic food as much as possible,” he said.
Emphasising the need for ensuring hygiene at road side eateries, Dr. M.A. Aleem, former Vice Principal, K.A.P. Viswanatham Medical College, said that food contamination might lead to dysentery, cholera and jaundice. The use of poor quality of oil and artificial colouring agents should be prevented.